
நிலநடுக்கம்
பணவீக்கம் ஏற்படுகிறது.
இதர பேரழிவுகளான பாகிஸ்தான் மீது தாலிபான் தாக்குதல் நடைபெறுகிறது.
இவை அனைத்திற்கும்
ஜீன்ஸ் அணியும் பெண்களே பொறுப்பாவர்.
எனவே பாகிஸ்தான் பிரதமரும், இராணுவ தளபதியும் இந்த நாகரீகமற்ற பெண்கள் மீது தாக்குதல் தொடுத்து கட்டுப்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டின் மவுளானா பஸ்லுர் ரஹ்மான் என்ற பிற்போக்குவாதி பேசியுள்ளார்.
இந்தியாவில் உடைநாகரீகம் இல்லாமல் இருப்பதால்தாக் பெண்கள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்று காவி பிற்போக்கு வாதிகள் பேசுகின்றனர்.
நாடும் நம்பிகையும் வேறாக இருந்தாலும் பெண்கள் பற்றிய பார்வை ஒன்றுதான்.
- பாக்கியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக