இதோ தனது சிசுவை கையில் வைத்திருப்பவர் கிரண்சர்மா என்பவர். மும்பையின் கோவந்தி பகுதியில் சென்ற ஆண்டு நவம்பர் 8-ம் தேதி மோடி பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தபோது அனைவரையும்போல் அவரும் தொலைக்காட்சியில் வேடிக்கை பார்த்தார். அடுத்தடுத்தநாள் மக்கள் பணமாற்ற வரிசையில் நின்றனர். கிரண்சர்மாவிற்கு ஒருசில நாட்களில் குழுந்தை பிறந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டபோது அருகாமை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். அங்கு 500, 1000 நோட்டுக்களை வாங்கமறுத்து சிகிச்சை எடுக்க மறுத்ததால் குழந்தை இறந்தது. இவரின் கணவர் சிறுக சிறுக பணம் சேர்த்தார். முதல் வாரிசை மோடியின் கொள்கையால் இழந்தார். இங்கே காட்டப்படும் அந்த சிசுவின் படம் ஓராண்டை நினைவாக தங்களது துயரத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
72 இஸ்லாம் : உய்குர் மக்களின் பூர்வீக மதமா ?
சீனா நீண்ட காலங்களாக பல்வேறு மதங்களைக் கொண்ட நாடாக இருந்து வருகிறது. மத விதிமுறைகளின் படி கட்டமைக்கப்பட்ட முக்கிய மதங்களைவிட அதிகமான அளவ...
-
அ.பாக்கியம் June 4, 2025 புனித பீடம் என்பது வாடிகன் நகர அரசின் தலைமையகம் ஆகும். சின்னஞ்சிறிய நாட்டின் தலைமையகமான புனித பீடம் உலகில் 140 கோ...
-
அ.பாக்கியம் 2025 ஜூலை 2 அன்று தர்மசாலாவில் உள்ள தலாய்லாமாவின் மடாலய நூலக கட்டிடத்தில் நூற்றுக்கு மேற்பட்ட துறவிகள் அரக்குநிற அங்கிகள...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக