இதோ தனது சிசுவை கையில் வைத்திருப்பவர் கிரண்சர்மா என்பவர். மும்பையின் கோவந்தி பகுதியில் சென்ற ஆண்டு நவம்பர் 8-ம் தேதி மோடி பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தபோது அனைவரையும்போல் அவரும் தொலைக்காட்சியில் வேடிக்கை பார்த்தார். அடுத்தடுத்தநாள் மக்கள் பணமாற்ற வரிசையில் நின்றனர். கிரண்சர்மாவிற்கு ஒருசில நாட்களில் குழுந்தை பிறந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டபோது அருகாமை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். அங்கு 500, 1000 நோட்டுக்களை வாங்கமறுத்து சிகிச்சை எடுக்க மறுத்ததால் குழந்தை இறந்தது. இவரின் கணவர் சிறுக சிறுக பணம் சேர்த்தார். முதல் வாரிசை மோடியின் கொள்கையால் இழந்தார். இங்கே காட்டப்படும் அந்த சிசுவின் படம் ஓராண்டை நினைவாக தங்களது துயரத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
82 உய்குர்- கட்டாய கருத்தடை,கட்டாய உழைப்பு,மசூதிகள் இடிப்பு?
அ.பாக்கியம் சின்ஜியாங் பற்றிய மேற்கத்திய நாடுகளிலும் அதன் ஊடகங்களிலும் சில பொய்கள் மீண்டும் மீண்டும் கட்டமைக்கப்படுகிறது. இந்தப் பொய்களு...
-
அ.பாக்கியம் 2025 ஜூலை 2 அன்று தர்மசாலாவில் உள்ள தலாய்லாமாவின் மடாலய நூலக கட்டிடத்தில் நூற்றுக்கு மேற்பட்ட துறவிகள் அரக்குநிற அங்கிகள...
-
அ.பாக்கியம் பௌத்த துறவி தலாய்லாமா உலகளவில் செல்வாக்கு கொண்டவர் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த பிம்பத்தை அமெரிக்க அரசும் , அத...
-
அ.பாக்கியம் முகத்தில் புன்னகை.பேச்சில் சமாதானம். உடையில் துறவியின் தோற்றம். மொத்தத்தில் சாந்த சொரூபம். இதுதான் தலாய்லாமாவின் ப...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக