Pages

திங்கள், ஜூன் 15, 2015

பசு - பாஜக - பச்சிளங் குழந்தை.


           ராட்டியத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது 10,000 அபராதம்.

                  ரியானாவில் மாடுவெட்டினால் 3 முதல் 10 ஆண்டுகள் கடுங்காவல் அல்லது 1 லட்சம் வரை அபராதம்.

                                                                    
                                                                     ஆனால


             மராட்டியம் மற்றும் ஹரியானாவில் போதிய மருத்துவ வசதி மற்றும் பராமரிப்பு இல்லாமல்  இறந்து  பிறக்கும் குழந்தைகளின் சதவிகிதம் மராட்டியத்தில் 6 சதம்விகிதம், ஹரியானாவில் 8 சதவிகிதம் ஆகும். இது தேசிய சராசரியான 5 சதத்தைவிட அதிகமாகும்.

    
  தே போன்று பிறந்து இறக்கும் குழுந்தைகளின்  சதவிகிதம்  ஹரியானாவில் 41 சதவிகிதம் ஆகும்.இது தேசிய சராசரியான 40 சதவிகிதத்தைவிட அதிகமாகும், 4 வயதுக்குள் இறக்கும் குழந்தைகளின் சதவிகிதம் 15.2 சதவிகிதம்.இதுவும் தேசிய சராசரியான 14.9 சதவிகிதத்தைவிட அதிகமாகும்.

       
   ந்தியாவில் மராட்டிய மாநிலத்தில்தான் குழந்தைகள் கடத்தல் அதிகமாக உள்ளது .2011 முதல் 2014 வரை இங்கு  50,947 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். 2013-ல் மட்டும் ஹரியானாவில் 911 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளன.

           ராட்டியத்தில் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட குழதைகளில் 37 சதவிகிதம் குறைந்த எடை உள்ளவர்கள். இதுவே ஹரியானாவில் 39.6  சதவிகிதமாகும்.

            மாடுகளுக்கு கொடுக்கும் பாதுகாப்பு மக்கள் பெற்ற குழந்தைகளுக்கு கொடுக்க மறுக்கும் அரசு.  மாடு வெட்டினால் தண்டனை கடுமையானது என அறிவிப்பு. குழந்தைகடத்தினால் கண்டுகொள்ளாத அரசு. 

5 கருத்துகள்:

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...