மராட்டியத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது 10,000 அபராதம்.
ஹரியானாவில் மாடுவெட்டினால் 3 முதல் 10 ஆண்டுகள் கடுங்காவல் அல்லது 1 லட்சம் வரை அபராதம்.
ஆனால
மராட்டியம் மற்றும் ஹரியானாவில் போதிய மருத்துவ வசதி மற்றும் பராமரிப்பு இல்லாமல் இறந்து பிறக்கும் குழந்தைகளின் சதவிகிதம் மராட்டியத்தில் 6 சதம்விகிதம், ஹரியானாவில் 8 சதவிகிதம் ஆகும். இது தேசிய சராசரியான 5 சதத்தைவிட அதிகமாகும்.
இதே போன்று பிறந்து இறக்கும் குழுந்தைகளின் சதவிகிதம் ஹரியானாவில் 41 சதவிகிதம் ஆகும்.இது தேசிய சராசரியான 40 சதவிகிதத்தைவிட அதிகமாகும், 4 வயதுக்குள் இறக்கும் குழந்தைகளின் சதவிகிதம் 15.2 சதவிகிதம்.இதுவும் தேசிய சராசரியான 14.9 சதவிகிதத்தைவிட அதிகமாகும்.
இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில்தான் குழந்தைகள் கடத்தல் அதிகமாக உள்ளது .2011 முதல் 2014 வரை இங்கு 50,947 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். 2013-ல் மட்டும் ஹரியானாவில் 911 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளன.
மராட்டியத்தில் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட குழதைகளில் 37 சதவிகிதம் குறைந்த எடை உள்ளவர்கள். இதுவே ஹரியானாவில் 39.6 சதவிகிதமாகும்.
மாடுகளுக்கு கொடுக்கும் பாதுகாப்பு மக்கள் பெற்ற குழந்தைகளுக்கு கொடுக்க மறுக்கும் அரசு. மாடு வெட்டினால் தண்டனை கடுமையானது என அறிவிப்பு. குழந்தைகடத்தினால் கண்டுகொள்ளாத அரசு.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇது மனிதனை வெட்டும் அரசு...
பதிலளிநீக்குஇது மனிதனை வெட்டும் அரசு...
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குthis goverment is not for poor people its for papa.....
பதிலளிநீக்கு