கட்டணத்தை நிர்ணயித்ததே கருணநிதிதான்
தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை.
கருணாநிதியும் , திமுக ஆட்சியும் நல்லது செய்யவில்லை என்று தான் மக்கள் உங்களை ஆட்சியில் அமர்த்தினார்கள்.
கருணாநிதி கொண்டுவந்த சட்டசபையை மாற்ற முடியும். கருணாநிதி கொண்டுவந்த நூலகத்தை மாற்ற முடியும். கருணாநிதி நியமித்த மக்கள நலப்நலப் பணியாளர்களை நீக்க முடியும்.
எத்தனை கோடி நஷ்டமானாலும் இதையெல்லாம் செய்யமுடிந்த நீங்கள் மெட்ரோ விலையை மட்டும் மாற்றிட முடியாதா??
ஏங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் மெட்ரோ விலை மட்டுமல்ல இதற்கு போட்டியாக வேறு எந்த போக்குவரத்தும் குறைந்த கட்டணத்தில் இயங்க கூடாது என்றும் கட்ணத்தை நிர்ணயிக்க தனிஅமைபபை ஏற்படுத்திட கருணாநிதி போட்ட ஒப்பந்தத்தை அப்படியே ஏற்று அமுலாக்கிவிட்டீர்கள்.
பற்றாக்குறைக்கு டெல்லி மெட்ரோவும் விலை ஏற்றபோகிறார்கள்.அவர்கள் விலை ஏற்றினால் சென்னை சென்னை மெட்ரோவிற்கு சமமாகிவிடும் என்றுஜெயலலிதா சால்ஜாப்பு கூறுகிறார். இவரே டெல்லி மெட்ரோ கட்டணத்தைஏன் ஏற்றவில்லை என்று கேட்பார் போல் இருக்கிறது.
மொத்தத்தில் தமிழக மக்களை மொட்டையடித்து கொள்ளை அடிப்பதில் ஒரே கொள்கைதான அதிமுக திமுக இருகட்சிகளுக்கும்.
"Delhi metro train administration..! u should increase train fare ...!" TN CM Jayalalitha demo at boyas garden AC room.
பதிலளிநீக்கு