*புத்தகம் வெளியீடு:*
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்,
சென்னைக் கோட்டம் இரண்டின் மாநாட்டில்...
*"நானே மகத்தானவன்"*
என்கிற நான் எழுதிய புத்தகத்தை வெளியீடு
செய்தமைக்குநன்றிகள்.
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின்
துணைத் தலைவர் *G.ஆனந்த்* அவர்கள் நூலை வெளியிட்டு உரையாற்றினார்.
இந்நிகழ்வில், சங்கத்தின் தலைவர் *K.மனோகரன்,* பொதுச்செயலாளர் *R.சர்வமங்களா* ஆகியோர் உடனிருந்தனர்!
*50 புத்தகம், மாநாட்டில்
பங்கேற்ற பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது!*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக