சின்ன விசயத்தை தேவையில்லாமல் பெரிதுபடுத்தி விட்டார்கள்.
டெல்லி பாலியல் சம்பவம் பற்றி அருண் ஜேட்லி
ஒரு நாளைக்கு 92 பெண்கள் அதாவது 16 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் பலாத்
காரத்திற்கு உட்படுத்தப்படுகின்றாள்.
இதுவா சின்ன விஷ்யம்.?
பாலியல் பலாத்காரத்திற்காக 2008-ல் 22,036 பேர்கள் கைது செய்யப்பட்டனர்.2013-ல் 42,115 பேர்கள் கைது செய்யப்பட்டன்ர்.
அதாவது 68 சதம் உயர்ந்துள்ளது?
இதுவா சின்ன விஷ்யம்??
சிறார் குற்றவாளிகளின் எண்ணிக்கை 2003-ல் 466 லிருந்து 2013-ல் 2074 ஆக உயர்ந்துள்ளது,அதாவது 345 சதம் உயர்ந்துள்ளது
,இதுவா சின்ன விஷ்யம்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக